4,475 cases pending

img

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,475 வழக்குகளுக்கு தீர்வு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,475 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.24.88 கோடி நிவாரணமாக வழங்கிட உத்தரவிடப்பட்டது.